1️⃣ நல்லெண்ணெயால் செய்யப்பட்ட2️⃣ உளுந்த வரையிலான வடைமாலை3️⃣ சந்தன காப்பு காப்பு4️⃣ வெண்ணை காப்பு5️⃣ புஷ்பங்கள்6️⃣ விசேஷ திரவியமும்7️⃣ அனைத்து வகையிலான8️⃣ காய்கறிகளால் செய்யப்படும் அலங்காரம்9️⃣ முத்தங்கி அலங்காரம்🔟 கல்...
1️⃣ வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும். 2️⃣ தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு...
ராமாயணம் பாடத் தொடங்கிய கம்பர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயரைத் தொடர்புபடுத்தி...
ராமனின் வெற்றிச் செய்தியை இலங்கையில் உள்ள அசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவியிடம் முதன் முதலில் சொன்னவர் ஆஞ்சநேயர். அந்த சந்தோஷ செய்தியை கூறிய ஆஞ்சநேயருக்குத்தான் ஏதாவது பரிசு...
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கை பந்தத்தை இணைத்து வைப்பது மூன்று முடிச்சுதான். சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்த, பெரியோர்கள் முன்னிலையில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும்போது மூன்று முடிச்சு...
ஒருசிலருக்கு உடலில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல இருக்கும் இதை போக்கக் கீழ்க்கண்ட மருந்துகள் நன்கு பயன்படும். 1️⃣ ஒரு கைப்பிடி...
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!மாறுபடு சூரரை வதைத்த...
1️⃣ காலையில் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது. 2️⃣ காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் நமது...
1️⃣ மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. 2️⃣ மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம்,...
தேங்காய் : 1 மூடிவர மிளகாய் : 5பொட்டுக்கடலை : சிறிதளவுபூண்டு : 3 பல்வருத்த உளுந்து : சிறிதளவுகறிவேப்பிலை : சிறிதளவுபெரிய வெங்காயம் : 1 🌞...