காட்டுமிராண்டி காலத்தில் கூட சிசுக்கொலை இல்லை !கணினியுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை ! கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் !கொன்ற உயிரைத் திரும்பத் தர முடியுமா ?...
காணிக்கைக் கேட்காதகண் கண்ட கடவுள்அம்மா நடமாடும்தெய்வம்அம்மா கருவறை உள்ளகடவுள்அம்மா உயிர் தந்த உயிர்உயிர் வளர்த்த உயிர்அம்மா மனதில் அழியாத ஓவியம்மறக்க முடியாத காவியம்அம்மா ஆடுகளும் மாடுகளும் கூடஉச்சரிக்கும் உயர்ந்த சொல்அம்மா...
மலரினும் மெல்லியது காதல் ஆனால்மலையினும் வலியது காதல் !ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் !தடைகள் ஆயிரம் வந்த போதும்தகர்த்து இணைவதே உண்மைக் காதல் !புறஅழகுப் பார்த்து...
வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள்வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் !இறவாமல் செய்ய முடியாவிடினும்இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் !ஆறு நூறு வயது பேதமின்றிஅனைவரையும் நலமுடன் காப்பவர்கள் !கற்ற மருத்துவக் கல்வியைகடைசிவரை மறக்காதவர்கள் !ஓய்வு...
மறுஜென்மம் என்பது உண்மை இல்லைமறுபடி மறுபடி சொல்லி வந்த பழைய பொய் ! மதிமிக்க அறிஞர்கள் பலர் அறிவித்தனர் அன்றேமறுஜென்மம் என்பதில் நம்பிக்கை இல்லை என்று ! பிறப்பும் இறப்பும்...
உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள் உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள் வெயில் என்றும் மழை எனறும் பாராது வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர் மனிதர்களின் உயிர் வளர்க்கும்...
காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும் எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்...
சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார் இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர் சேதுமதி அன்னையை மணந்ததால்தானோ என்றும்சேது...
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்சங்கத் தமிழைப் பாராட்டி மகிழ்கின்றது சாகித்ய அகதெமி விருது உங்களை கௌரவப்படுத்தவில்லைசாகித்ய அகதெமி விருது உங்களால் கௌரவப்படுத்தப்பட்டது தமிழர்களைக் கண்டு கொள்ளாத சாகித்ய...
அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி ! அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !உருகும் உன்னத மெழுகு நீங்கள் !தேயும்...