ஹைக்கூ கவிதை! பறக்காமல் நில்பிடிக்க ஆசைபட்டாம்பூச்சி பறவை கூண்டில்புள்ளிமான் வலையில்மழலை பள்ளியில் வானத்திலும் வறுமைகிழிசல்கள்நட்சத்திரங்கள் புத்தாடை நெய்தும்நெசவாளி வாழ்க்கைகந்தல் உயரத்தில்பஞ்சுமிட்டாய்வான் மேகம் டயர் வண்டி ஓட்டிநாளைய விமானிஆயத்தம் பிறரின் உழைப்பில்...
சென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். சென்னை NIRT நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.nirt.res.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சென்னை NIRT நிறுவனத்தில்...
“உயர உயரப் பறந்தாலும் செய்தஊழ்வினையாற் வீழ்ச்சியும் உண்டு” விளக்கம் தவறான காரியங்கள் மூலமாக சொத்துச் சேர்த்து உச்ச நிலைக்கு சென்றாலும் செய்த அந்த ஊழ்வினையாலேயே தரைமட்டமாகும் வீழ்ச்சியும் வந்து சேரும்....
“அன்பு முதற் கொண்டு நற்பண்புனைபாரினில் விற்றல் நன்று” அன்புதான் முதலாமிடம் அந்த அன்பினை மூலதனமாகக் கொண்டு உலகத்தில் எல்லோருக்கும் பயன்தரக் கூடிய நல்ல பண்புகளை அன்றாடம் விநியோகம் செய்தால் உலகம்...
பெண்களின் பங்கு அரசியலில்வேண்டும் முப்பத்தி மூன்று சதவிகித இடஒதுக்கீடு பெண்களுக்குமுதலில் நிறைவேற்றிட முன் வாருங்கள்! பெண்களை நீங்கள் தீ தெய்வம் என்று சொல்லிபல நாட்களாக ஏமாற்றியது போதும் ! பெண்கள்...
தற்கொலை செய்யும் கனவுகள் பலருக்கும்தற்செயலாக வருவதுண்டு வியப்பாக இருக்கும்! உள்ளத்து உணர்வுகளே கனவாக வரும்ஒருபோதும் தற்கொலை எண்ணம் வேண்டாம்! உலகில் விலைமதிப்பற்றது நம் உயிர்ஒருவரும் உலகில் தற்கொலை செய்யாதிருக்க வேண்டும்!...
வாதம் செய்வது திறமை !பிடிவாதம் செய்வது மடமை ! கை கால்களைமுடக்கும் வாதம் !மூளையை முடக்கும்பிடிவாதம் ! வாதத்தை விட கொடிய நோய்வேண்டாம் பிடிவாதம் ! பெரிய மனிதர்களின்வீழ்ச்சிக்கு காரணம்பிடிவாதம்...
தம்பி சரவணா இன்னும் தூங்கிட்டே இருக்கியா. பொழுது விடிந்து எவ்வளவு நேரமாச்சு. உனக்கு ஆபீசுக்கு நேரமாகல. என்னம்மா இன்னம் கொஞ்சம் நேரம் தூங்கலாம்னா இப்படி பன்னுரியே. சரி எந்திருச்சு வா...
டி.வி. சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக...
தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்தனிப் பெரும் இடம் பெற்ற இலக்கியம் திருக்குறள்தமிழ் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்தமிழன் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்கடவுள் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்கற்க்கண்டை மிஞ்சும்...