கவிதைகள்வாழ்வியல்

கண்ணமா கண்ணமா காதல் கவிதை !

பொழுது விடிந்தது. பொழுது விடிந்தது.. பொற்கோழி கூவியது.. விழிகள் விழித்தது.. விடியலை பார்த்தது… எதிர் வீட்டு பாவையேகோலம்மிடும் கண்ணம்மா.. என் மனதை தினம் திருடுவது உன் எண்ணம்மா…

Read More
ஆன்மிகம்தெய்வீக பாடல்

சிவபெருமானை தொழுவோம் !

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

“அந்தக் காலம் இந்தக் காலம்”

தேனீரை குவளையில் குடித்து மகிழ்ந்தது அந்தக்காலம்..! பிளாஸ்டிக் குவளையில் குடித்து தேனீரும் விஷமாய் போனது இந்தக்காலம்..! துணிப்பையில் துணிகள் வாங்கியது அந்தக்காலம்..! துணிப்பையை தூர தூக்கி எறிந்தது

Read More
கவிதைகள்வாழ்வியல்

தண்ணீர் தாகம் 🌺

தண்ணீருக்கு அன்றாடம்அல்லாடும் காலம் வந்துவிட்டதுபூமியைச் சுரண்ட சுரண்டசுண்டைக்காய் போலாகிவிட்டதுதண்ணீர் சுரங்கம்தண்ணீருக்குத்தான் பஞ்சமே தவிரதனவான்களுக்கு தண்ணீர் பஞ்சமே இல்லைபாக்கெட் தண்ணீரிலிருந்துபாலித்தின் பேரில் வரைக்கும் ரெடி… ரெடி….பாவம்ஏழையர்க்கு ஏதடா தண்ணீர்…

Read More
அழகுக் குறிப்புவாழ்வியல்

இயற்கையான முறையில் தலைமுடி பராமரிப்பு 🌺

1️⃣ வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும். 2️⃣ தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம்

Read More
ஆன்மிகம்தெய்வீக பாடல்

ஐம்பூதங்களும் ஆஞ்சநேயரும் பக்தி பாடல் 🙏

ராமாயணம் பாடத் தொடங்கிய கம்பர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு

Read More
ஆன்மிகம்தெய்வீக குறிப்புகள்

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன் அணிகிறார்கள்🙏

ராமனின் வெற்றிச் செய்தியை இலங்கையில் உள்ள அசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவியிடம் முதன் முதலில்  சொன்னவர் ஆஞ்சநேயர். அந்த சந்தோஷ செய்தியை கூறிய ஆஞ்சநேயருக்குத்தான்

Read More
ஆரோக்கியம்வாழ்வியல்

உடல் சூடு தணிய | பாட்டி வைத்தியம் 🌞

ஒருசிலருக்கு உடலில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல இருக்கும் இதை போக்கக் கீழ்க்கண்ட மருந்துகள் நன்கு பயன்படும். 1️⃣

Read More
கவிதைகள்வாழ்வியல்

தினம் பத்து! (22-05-2020)

1️⃣ கால ஆராய்ச்சியின் முன்னோடி – எஸ்.வையாபுரிபிள்ளை. 2️⃣ இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம் பற்றியது – வீரப்ப மொய்லி கமிட்டி. 3️⃣ விலங்கியலின் தந்தை – அரிஸ்டாட்டில்.

Read More
கவிதைகள்வாழ்வியல்

உழைப்பே உலகின் வளர்ச்சி..!

விவசாயின் உழைப்புவிவசாயத்தின் வளர்ச்சி..! விஞ்ஞானியின் உழைப்புவிஞ்ஞானத்தின் வளர்ச்சி..! மெஞ்ஞானியின் உழைப்புமெஞ்ஞானத்தின் வளர்ச்சி..! பொறியாளரின் உழைப்புகட்டிட கலையின் வளர்ச்சி..! ஆசிரியரின் உழைப்புமாணவர்களின் வளர்ச்சி..! கவிஞரின் உழைப்புகவிதையின் வளர்ச்சி..! படைப்பாளிகளின்

Read More