விடைதரும்இணையத்தில்தேடல் ! சாதனைக்கானசாதனம்தேடல் ! அறிவியல் வளர்ச்சிஅறிவியலாளர்களின்தேடல் ! எந்த வயதிலும்நடக்கட்டும்தேடல் ! நாளைய விளைச்சலுக்குஇன்றைய விதைப்புதேடல் ! தினமும்கடமையாகட்டும்தேடல் ! தொலைந்தவைகள் கிட்டும்தொடருங்கள்தேடல் ! கண்டுபிடிப்புகள்கண்டுபிடிக்கக் காரணம்தேடல் !...
தமிழுக்கு வளம் சேர்த்தவன்தமிழென என்றும் நிலைத்தவன்மகாகவி மூடநம்பிக்கைகளைமுற்றாக வெறுத்தவன்மகாகவி தாழ்த்தப்பட்ட சகோதரனுக்குபூணூல் அணிவித்தப் புனிதன்மகாகவி சாதி வேற்றுமைகளுக்குசாவு மணி அடித்தவன்மகாகவி அக்கிரகாரத்தில் பிறந்தஅதிசிய மாமனிதன்மகாகவி பாட்டால் கோட்டைக் கட்டிபரங்கியரின் கொட்டம்...
கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர்கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர் நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர்நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர் புகழை வெறுத்த முதல்க்...
நூற்றால்நூல் வராத பருத்திசெம்பருத்தி ! பேசிக்கொண்டனபுரியவில்லை நமக்குஎறும்புகள் ! நினைவூட்டியதுஅவளைவானவில் ! காயம்பட்டசோகம் இசைத்ததுபுல்லாங்குழல் ! மீனவரின்அட்சயப்பாத்திரம்கடல் ! நம்ப முடியவில்லைகண்ணால் கண்டும்ஆட்டை விழுங்கும் பாம்பு ! அரசியல்வாதிகளின் பொய்நூலாடையைபொன்னாடை...
1️⃣ பாரத தேசம் என்ற நூலின் ஆசிரியர் – மகாகவி பாரதியார். 2️⃣ ஆறாம் உலக தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – கோலாலம்பூர். 3️⃣ இரண்டாம் உலகப் போர்...
1️⃣ சீறாப்புராணம் நூலின் ஆசிரியர் – உமறுப்புலவர். 2️⃣ ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – மதுரை. 3️⃣ இந்திய அரசு சட்டம் – 1935. 4️⃣...
1️⃣ எழிலோவியம் நூலின் ஆசிரியர் – வாணிதாசன். 2️⃣ நான்காம் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – இலங்கை. 2️⃣ நான்காம் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம்...
1️⃣ ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலின் ஆசிரியர் – இராமலிங்க அடிகளார். 2️⃣ மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் – பாரீஸ். 3️⃣ இரண்டாம் வட்ட மேசை மாநாடு...
அடி நாவல் பழ நிறமேதினம் உன்னை நினைக்குது என் மனமே.. அடி மல்லிகைப் பூ மணமேதினம் என் மனசுக்குள் வீசுது உன் மணமே.. அடி கொய்யாப் பழ சுவையேதினம் வந்து...
அக்னி புத்திரர் கலாம்..! அக்னிச் சிறகின் ஆசான் கலாம்..! அணு சோதனையால் அகிலத்தை பார்க்க வைத்தவர் கலாம்..! திருப்பு முனையில் திருப்பம் தந்தவர் கலாம்..! சோதனைகளை சாதனையாக்கியவர் கலாம்..! இடும்பைக்கு...