கொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்! உயிரோவியம் வரைந்த உன் விரல்கள் ஓய்ந்து விட்டனஉன் ஓவியத்தால் பல பெண்கள் உயிர் பெற்றன! கவிஞர்...
இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !கவிஞர் இரா. இரவி ! பண்ணைப்புரத்தில் பிறந்த இசைப்பண்ணையே!பழைய மதுரை மாவட்டமான தேனியில் உதித்தவரே!மேட்டுக்குடி இசையை மாடு மேய்ப்பவருக்கும் தந்தவரே!மென்மையான இசையை மேன்மையாக வழங்கியவரே!நாட்டுப்புற...