நல்லவனையும் கெட்டவனாக்கும் !நல்லவர்களே கவனம் ! கெட்டவனை கொடூரனாக்கும்கெட்டவனே கவனம் ! அளவற்ற ஆசை பிறக்கும் !அறிவையும் இழக்க வைக்கும் ! நாயிடம் இருந்தாலும் மதிப்பார்கள் !நாயினும் கேவலமாக மாறுவார்கள்...
திருக்குறள் உலக இலக்கியங்களில் தலைசிறந்த இலக்கியம் என்று உலக அறிஞர்கள் பலர் எழுதி உள்ளனர். திருக்குறளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை...
வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்துவந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் ! கவியரசர் என்பதனால் அவன் சந்தித்தபுவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் ! சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன் ! எட்டயபுரம்...
அடையும் முன்பே அடிந்து விட்டோம் என்று !அன்றே ஆனந்த கூத்தாடியவன் பாரதி ! இன்று இங்கு இருந்திருந்தால் பாரதி !ஏன் ? பெற்றோம் என்று நொந்து இருப்பான் ! வெள்ளையனே...
எழுதியபடி வாழ்ந்தவன்வாழ்ந்தபடி எழுதியவன்மகாகவி பாரதி ! புதுமைக்கும் மரபுக்கும்பாலம் அமைத்தவன்மகாகவி பாரதி ! விடுதலை விதையைவிருட்சமாக வளர்த்தவன்மகாகவி பாரதி ! மற்றவரை மதித்தவன்சுயமரியாதை மிக்கவன்மகாகவி பாரதி ! வறுமையிலும் செம்மைஏழ்மையிலும்...
சுத்தம் சுகம் தரும் உணர்ந்திடுவோம் !சுகாதாரம் நலம் தரும் உணர்த்திடுவோம் ! கண்ட இடங்களில் குப்பைக் கொட்டாதிருப்போம்குப்பைத் தொட்டியில் மட்டும் கொட்டுவோம் ! அயல்நாடுகளில் பேணிடும் சுத்தத்தை நாம் !நம்...
உணர்வின் அகரம்உயர்வில் சிகரம்அம்மா ! பெற்று எடுத்தவள்உயிர் தந்தவள்அம்மா ! குழந்தைக்காக பிடித்தவற்றையும் புறக்கணித்தவள்அம்மா ! பொறுமை காத்தவள்பெருமை சேர்ந்தவள்அம்மா ! முதல் ஆசான்தாய்மொழி கற்பித்தவள்அம்மா ! விதையைவிருட்சமாக்கியவள்அம்மா ! பாலோடுபாசமும்...
உள்ளே செல்பவன் உற்று நோக்கி செல்ல வேண்டும்உள்ளே செல்லும் வழியே திரும்பிட வேண்டும் ! வந்த வழி மறந்தால் திரும்பிட முடியாதுவந்த வழி நினைவில் நிறுத்திட வேண்டும் ! விதி...