ஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் ! மனிதனை மனிதன் இழுத்தகைவண்டிக்குமுடிவு கட்டியவர் ! சமூகநீதியைக் காத்தவர்சமூகம் பாராட்டியவர்காலத்தில்...
இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !கவிஞர் இரா. இரவி ! பண்ணைப்புரத்தில் பிறந்த இசைப்பண்ணையே!பழைய மதுரை மாவட்டமான தேனியில் உதித்தவரே!மேட்டுக்குடி இசையை மாடு மேய்ப்பவருக்கும் தந்தவரே!மென்மையான இசையை மேன்மையாக வழங்கியவரே!நாட்டுப்புற...
கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் ! கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்துகவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் ! கொண்ட கொள்கையில்...
உலக தண்ணீர் தினம்! தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்தண்ணீரை தண்ணீராக செலவழிப்பதை நிறுத்துங்கள்! வருங்கால சந்ததிகளுக்கும் வேண்டும் தண்ணீர்வீணாக செலவழிப்பதை முதலில் நிறுத்துங்கள்! குழாயை திறந்துவிட்டு கைகழுவ வேண்டாம்குவளையில் மோந்து...
சாம்சங் எம் வரிசை மொபைல்களில் புதிய அறிமுகமாக எம்51 என்கிற மொபைலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பேட்டரி திறனை மோசமான அசுரன் என்று வர்ணித்து சாம்சங் விளம்பரம் செய்துள்ளது...
திருக்குறள் உலக இலக்கியங்களில் தலைசிறந்த இலக்கியம் என்று உலக அறிஞர்கள் பலர் எழுதி உள்ளனர். திருக்குறளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை...
தரணிக்கு உணர்த்தியதுதச்சனின் திறமையைமரப்பாச்சி !பெரியவர்களுக்கும் பயன்பட்டதுவிற்றுப் பிழைக்கமரப்பாச்சி !வெட்டியதற்கு வருந்தாமல்மகிழ்ந்தது மரம்மரப்பாச்சி !பெண் இனத்தின்பிரதிநிதியாகமரப்பாச்சி !உடையவே இல்லைபலமுறை விழுந்தும்மரப்பாச்சி !உண்ணாவிட்டாலும் சோறுஊட்டி மகிழ்ந்தது குழந்தைக்குமரப்பாச்சி !பொம்மை அல்லஉயிர்த்தோழி குழந்தைக்குமரப்பாச்சி !அம்மணம்...
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள்கற்களை...
துண்டித்ததுஉறவுகளின் உரையாடலைதொ(ல்)லைக்காட்சி ! வளர்ச்சியை விடவீழ்ச்சியே அதிகம்தொ(ல்)லைக்காட்சி ! வன்மம் வளர்த்துதொன்மம் அழித்ததுதொ(ல்)லைக்காட்சி ! பாலில் கலந்தபாழும் நஞ்சுதொ(ல்)லைக்காட்சி ! இல்லத்தரசிகளின்போதைப்போருளானதுதொ(ல்)லைக்காட்சி ! வளர்த்துவிடும்மாமியார் மருமகள் சண்டைதொ(ல்)லைக்காட்சி ! கைவினைப்...
உலகம் முழுமையும் கொரோனாவூகானில் உற்பத்தித் தொடக்கம்ஏகபோக விளைச்சல் கண்டினன்எல்லா நாட்டுக்கும் ஏற்றுமதியாக்கினன் ஏற்றுமதிக்கு விலையேதும் கேட்காமலே இலவசம் இலவசமென்று கொக்கரித்தனன் அய்யகோ ஏழையர் நெஞ்சினிற் ஈட்டியொன்று விழுந்திடல் கூடசெப்பு வாய்வழியிற்...