கண்ணமா கண்ணமா காதல் கவிதை !

kannamma kannamma tamildeepam

பொழுது விடிந்தது.

பொழுது விடிந்தது..

பொற்கோழி கூவியது..

விழிகள் விழித்தது..

விடியலை பார்த்தது…

எதிர் வீட்டு பாவையே
கோலம்மிடும் கண்ணம்மா..

என் மனதை தினம் திருடுவது உன் எண்ணம்மா…

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version