இது சரவெடி அல்ல…சாட்டை அடி! இது சரவெடி அல்லசாட்டை அடி!சட் சட் சட் சட்சட சட சட சடஆயிரம், பத்தாயிரம்லட்சம், பத்துலட்சம்கோடி, கோடியெனசரம் சரங்களாய்கட்டித் தொடுத்த – இத்தனை சரவெடிகளும்கூடசற்றேசற்று...
சொல்லொன்று புறமொன்று ஒருதுளி பேசுதற்கண்ணியமிக்கோர்க்கு கவிழும் கப்பல். விளக்கம் நேர்மையான கௌரவமான கண்ணியம் புகுந்தவர்கள் ஒரே ஒரு துளி வார்த்தையை மாற்றி வெளியில் பேசித்தான் பார்ப்போமே என்று எண்ணினால் கூட...
மலரினும் மெல்லிமை குணமுடையோர் சொல்மண்ணில் ஒளிவீசும் மாணிக்கக்கல். விளக்கம் மலர் என்றாலே அது மிகவும் மென்மையானது. அந்த மென்மையைவிடவும் குணம் கொண்டோர் சொல்லும் மென்மையான சொல்லானது இந்த பூமியில் ஒளி...
” கற்றோர் சிறப்பை வலக்கை வாழ்த்துமதுவேகல்லாதோரை இடக்கை ஒதுக்கும்” விளக்கம் நன்கு படித்து கல்வியறிவு பெற்றவர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் கல்விச் சிறப்புக்காக வலக்கை வாழ்த்துச்சொல்லி வரவேற்கும். அதுவே கல்வியறிவு...
“உயர உயரப் பறந்தாலும் செய்தஊழ்வினையாற் வீழ்ச்சியும் உண்டு” விளக்கம் தவறான காரியங்கள் மூலமாக சொத்துச் சேர்த்து உச்ச நிலைக்கு சென்றாலும் செய்த அந்த ஊழ்வினையாலேயே தரைமட்டமாகும் வீழ்ச்சியும் வந்து சேரும்....
“அன்பு முதற் கொண்டு நற்பண்புனைபாரினில் விற்றல் நன்று” அன்புதான் முதலாமிடம் அந்த அன்பினை மூலதனமாகக் கொண்டு உலகத்தில் எல்லோருக்கும் பயன்தரக் கூடிய நல்ல பண்புகளை அன்றாடம் விநியோகம் செய்தால் உலகம்...
“அகமும் புறமும் வாழ்க்கை யதுவேநகமும் சதையும் இனிதாம்” விளக்கம்தூய்மையான நேர்மையான எண்ணங்கள் தாங்கி செயல்படும் (அகம்) இதயத்தைப் போலவே (புறம்) வெளியிலும் அதையே வாழ்க்கையென கொண்டால் எக்காலத்திலும் பிரிக்கமுடியாத நகமும்...
அழகு ஒன்றுதான் காதலா அவன் பெண் பார்க்கச் சென்றான். அவளின்அழகினை கண்டு மயங்கி இப்படி வர்ணிக்கிறான் முடிவில் என்ன ஆனது?…… See more கண்ணது கண்டேன்கருந்திராட்சை இனிகாசுக்கு வாங்கிய மாட்டேன்!...
கொரோனா தற்போது கிராமப் புறங்களிலும் பரவி வருகின்றது. கிராமப்புற மக்கள் எவ்வித பயமும் இல்லாமல் அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் இவர்களின் மனதில் முழுமையாக பதியவில்லை....
உலகம் முழுமையும் கொரோனாவூகானில் உற்பத்தித் தொடக்கம்ஏகபோக விளைச்சல் கண்டினன்எல்லா நாட்டுக்கும் ஏற்றுமதியாக்கினன் ஏற்றுமதிக்கு விலையேதும் கேட்காமலே இலவசம் இலவசமென்று கொக்கரித்தனன் அய்யகோ ஏழையர் நெஞ்சினிற் ஈட்டியொன்று விழுந்திடல் கூடசெப்பு வாய்வழியிற்...