பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி!கவிஞர் இரா. இரவி. Poet Ira.ravi பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி!பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! அழகிய...
உயிர்கள் உதிராமல் உறவாகும் உதிரம்! கவிஞர் இரா. இரவி Poet Ira.Ravi உதிரம் இல்லாமல் இழந்த உயிர்கள் பல உண்டுஉதிரமின்றி இனிஒரு உயிரும் உதிராமல் காப்போம்! குருதி கொடுத்தால் உடன்...
தாய்ப்பால் ! கவிஞர் இரா. இரவி Poet Ira.Raviஅன்னை வழங்கிடும் அமுதம்அன்புக் குழந்தை வளர்ந்திட வரம்!ஊட்டச்சத்து ஒருங்கிணைந்தது தாய்ப்பால்ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை தாய்ப்பால்!வேண்டவே வேண்டாம் புட்டிப்பால்வேறு வழியின்றி மட்டும் தரலாம்...
கீழடி உலகின் தாய்மடி கவிஞர் இரா. இரவி Poet Ira.ravi கீழடி உலகின் தாய்மடி என்பது உண்மைகீழடி உரைக்கின்றது தமிழரின் அன்றைய தொன்மை எழுத்தறிவோடு குடிமக்களும் வாழ்ந்திட்ட கீழடிஎல்லா வகை...
நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தைநலம் கெட புழுதியில் எரிவது முறையோ?பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்பேசாமல் தெருவில் வைத்து விடும் அவலம்!பிஞ்சுக் குழந்தை...
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! கவிஞர் இரா. இரவி உழவுத் தொழிலே உன்னதத் தொழில் என்றுஉரைத்தார் திருவள்ளுவர் திருக்குறளில் அன்று எந்தத் தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும்உழவுத் தொழில் அழிந்தால்...
எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) கவிஞர் இரா. இரவி தமிழறிஞர்கள் போற்றிப் பாராட்டிய எம் தை மகள்தமிழகத்தில் எங்கே? என தேடி வரும் நிலை இன்று! தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடும்...
நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தைநலம் கெட புழுதியில் எரிவது முறையோ?பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்பேசாமல் தெருவில் வைத்து விடும் அவலம்!பிஞ்சுக் குழந்தை...
என்றும் என் இதயத்தில்! முதல் காதல் மூச்சு உள்ளவரை நினைவிருக்கும்முகம் இதயத்தில் கல்வெட்டாக பதிந்திருக்கும்! நிறைவேறாமல் தோற்றாலும் அழிவதில்லைநினைவுகளில் என்றும் வாழ்ந்திருக்கும்! பசுமரத்து ஆணி போல நன்கு நெஞ்சத்தில்பதிந்து இருக்கும்...
தண்ணீர் ! தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்தண்ணீரை தண்ணீராக செலவழிப்பதை நிறுத்துங்கள்! வருங்கால சந்ததிகளுக்கும் வேண்டும் தண்ணீர்வீணாக செலவழிப்பதை முதலில் நிறுத்துங்கள்! குழாயை திறந்துவிட்டு கைகழுவ வேண்டாம்குவளையில் மோந்து கைகழுவ...