வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி ! Poet Ira.ravi நீரின்றி அமையாது உலகு உரைத்தார் திருவள்ளுவர்நீயின்றி அமையாது என் வாழ்வு என்பேன் நான் !...
பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி!கவிஞர் இரா. இரவி. Poet Ira.ravi பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி!பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! அழகிய...
உயிர்கள் உதிராமல் உறவாகும் உதிரம்! கவிஞர் இரா. இரவி Poet Ira.Ravi உதிரம் இல்லாமல் இழந்த உயிர்கள் பல உண்டுஉதிரமின்றி இனிஒரு உயிரும் உதிராமல் காப்போம்! குருதி கொடுத்தால் உடன்...
யானை ! கவிஞர் இரா .இரவி ! Poet Ira.Ravi உருவத்தில் பெரியதுஉண்ணவில்லை அசைவம்யானை ! கரிய நிறம் கொண்ட வெள்ளை உள்ளம் !கரும்பு தந்தால் விரும்பி நன்றாய் உண்ணும்...
தாய்ப்பால் ! கவிஞர் இரா. இரவி Poet Ira.Raviஅன்னை வழங்கிடும் அமுதம்அன்புக் குழந்தை வளர்ந்திட வரம்!ஊட்டச்சத்து ஒருங்கிணைந்தது தாய்ப்பால்ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை தாய்ப்பால்!வேண்டவே வேண்டாம் புட்டிப்பால்வேறு வழியின்றி மட்டும் தரலாம்...
கீழடி உலகின் தாய்மடி கவிஞர் இரா. இரவி Poet Ira.ravi கீழடி உலகின் தாய்மடி என்பது உண்மைகீழடி உரைக்கின்றது தமிழரின் அன்றைய தொன்மை எழுத்தறிவோடு குடிமக்களும் வாழ்ந்திட்ட கீழடிஎல்லா வகை...
சேமிக்கப் பழகு ! கவிஞர் இரா .இரவி ! வரவுக்கு மேலே செலவுகள் செய்யாதே !வாடி நின்று வருத்தம் கொள்ளாதே ! வருமானத்தில் ஒரு பகுதி சேமிக்கப் பழகு !தன்மானத்துடன்...
வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !கவிஞர் இரா .இரவி உயிர் காப்பான் தோழன் உண்மைஉயிர் கொடுத்தும் காப்பான் நண்பன் அம்மா அப்பா மனைவிக்குச் சொல்லாத ரகசியம்அன்பு நண்பனுக்குச் சொல்லலாம் காப்பான்...
ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! எண்ணிலடங்காதவைஎண்ணம் கவர்ந்தவைமலர்கள் ! மதித்து ரசிப்பவர்களுக்குமகிழ்வைப் போதிக்கும்மலர்கள் ! கோபம் கொள்வதில்லைஊடல் கொள்வதில்லைமலர்கள் ! வரவேற்கின்றனவண்டுகளைமலர்கள் ! தேன்...