Popular

POPULAR

தலைமுறை இடைவெளி.கவிஞர் இரா.இரவி

தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டதுதலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது ! மாதா பிதா குரு மதிப்பதில்லை இப்போதுமனம் போன போக்கில் இளையதலைமுறை ! காது கொடுத்து கருத்தைக் கேட்பதில்லைகண்டபடி பேசிடும் இன்றைய இளையோர் ! பணத்தின்…

இனிமேல் மழைக்காலம்.கவிஞர் இரா.இரவி.

இனிமேல் மழைக்காலம் வந்தால் நாம்இனிதே மழைநீரை சேமித்து வைப்போம்! வானிலிருந்து வழிந்திடும் அமுதம் மழைவரவேற்போம் வந்ததும் வீணாகாது சேமிப்போம்! பணத்தை சேமித்து வைப்பது போலவேபயன்தரும் மழையை சேமித்து வைப்போம்! கடலில் கலக்க விடாமல்…

மெய் உறக்கம்.கவிஞர் இரா.இரவி

மெய் உறக்கம் உறங்கி வருடங்களாகி விட்டன !பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது ! தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்ததுதொல்லைக்காட்சியானது தொலைக்காட்சி ! தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும்தொடர்கின்றது இரவில் …

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை !கவிஞர் இரா .இரவி !

வராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து வைத்தனர் மழைநீரை! குடை…

சொற்கள். கவிஞர் இரா.இரவி.

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்உண்மைதான் கவனமாகப் பேசுவோம் ! நல்லது பேசிட நல்லதே நடக்கும்நாளும் இன்சொல்லே பேசிடுவோம் ! யாருக்கும் சாபம் இட வேண்டாம் யார் மனதையும் புண் படுத்த வேண்டாம் ! தீக்காயம் ஆறி…

தேநீர் பொழுதுகள்!கவிஞர் இரா .இரவி

தேநீர்ப் பொழுதுகள் தெம்பு தருபவைதளர்ச்சி நீக்கி சுறுசுறுப்பு வழங்குபவை! தாகம் தணிக்கும் தவிப்பை நீக்கும்தரமாக இருந்தால் மனம் மகிழும்! விழாக்களிலும் தேநீர்ப் பொழுதுகள் உண்டுவிசாரணைகள் அப்பொழுதுகளில் நடப்பது உண்டு! அறியாத…

கீழடி! கவிஞர் இரா. இரவி.

உலக நாகரிகம் அனைத்தும் இன்றுஉன்னத கீழடிக்கு கீழ் என்றானது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவேமுன்னேற்றத்துடன் வாழ்ந்தவன் தமிழன்! எழுத்தறிவோடு இருந்தவன் தமிழன்என்பதை இன்று உணர்த்தியது கீழடி! உலகின் முதல்மொழி தமிழ்…

அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுகா அலுவலகம் செல்ல வேண்டாம் அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்

நமது கை பேசியில் நமது அரசாங்கம் நமக்கு தேவையானஅரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுகா அலுவலகம் செல்ல வேண்டாம் அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க சாதி சான்றிதழ்…

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) 

சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற்…

‘இரண்டாவது கோப்பை’ கவிஞர் இரா .இரவி !

இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறுஎல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி ! தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்குதாகம் தணிக்க இளநீர் வழங்கினார்கள் ! குடித்துவிட்டு சுவையாக உள்ளது என்றார்காந்தியடிகளுக்கு மற்றொரு இளநீர் தந்தனர் !…