திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சி சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளவட்டம்-பார்வதி தம்பதி மகன்கள் ராமு (32), லட்சுமணன் (32). இரட்டை சகோதரர்களான இவர்கள், கடந்த 9...
மதுரை: மதுரை வீதிகளில் சமூக ஆர்வலர் ஒருவர், ஒவ்வொரு நாளும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை அறிவிப்புச் செய்து வருகிறார். கரோனா தொற்று காலத்தில் தொடங்கிய இந்த சேவை...
விருதுநகர்: ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் | வாய்நாடி வாய்ப்பச் செயல்’ – இந்த குறட்பாவில் நோயாளிக்கு வந்துள்ள நோய் என்ன? அதற்கான மூல காரணம் என்னவென்பதைக் கண்டறிந்து, அதைத்...
முட்டாளும் புத்திசாலியும் Foolish and wise மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க...
Thank you Palanthamizhar who laid the Nadukal Stone for a life that you will never Forget! மதுரை: மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் சமீபத்தில்...
மதுரை: கால்நடைகள், பறவைகளின் பசியைப் போக்குவதை தங்கள் கடமையாக கடந்த 25 ஆண்டுகளாக மதுரையைச் சேர்ந்த வயோதி தம்பதியினர் செய்து வருகின்றனர். மதுரை மூன்று மாவடியைச் சேர்ந்தவர் கு.சங்கர நாராயணன்...
Story behind Vishu Festival விஷு பண்டிகைக்கு பின்னால் உள்ள கதை சமஸ்கிருத மொழியில் ‘விசு’ என்றால் ‘சமம்’ என்று பொருள், இது மலையாளிகளின் பண்டிகை மட்டுமல்ல. இவ்விழா இந்தியா...
கோவை: கோவையில் ‘ஸ்டார் சிங்கர் 4’ நிகழ்ச்சியை கோவை பட்டாம்பூச்சிகள் இசைக்குழுவுடன், கோயம்புத்தூர் மெரிடியன் ரோட்டரி சங்கம், லயன்ஸ் மாவட்டம் 324 டி, கோவை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை,...
ஓசூர்: ஓசூரில் கோடைக்கு முன்னரே வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், நா வறட்சியை போக்க, ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்காத இளநீர், நுங்கு, கரும்புச்சாறு உள்ளிட்ட இயற்கையான...