புதிய வகுப்பின் முதல் நாளில் ஆசிரியை ஒவ்வொருவரையும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். நான் விரும்பும் புத்தகங்கள், திரைப்படங்கள், எதிர்காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற எனது லட்சியம்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை...
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவது தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் வராது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கஜேந்திரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:...
மதுரை: தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய ஒன்றிணைய வேண்டும் என்று நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள எஸ்விஎன்...
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) என்ற புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக தகவல்...
ஆளுநர் சர்ச்சை: தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு அதிக சர்ச்சையில் சிக்கிய பெயர் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின் செயல்பாடுகள் மீது திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ‘ஆளுநர் 10-க்கும் மேற்பட்ட...
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்கு,குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் எழிலகம்...
DMK hunger strike across TN against central government governor over NEET issue சென்னை: நீட் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகம்...
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில்...
சென்னை: இந்தி திணிப்பையும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படுவதையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில்...