செய்திகள்நம்மஊர்

குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைந்தால் செலவு குறையும்: மயில்சாமி அண்ணாதுரை கருத்து

மதுரை: குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைந்தால் விண்கலத்தை ராக்கெட் மூலம் செலுத்துவதற்கான செலவு குறையும் என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள கே.எம்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *