தினம் பத்து (31/07/2020) கவிஞர் மா.கணேஷ்.
1.பாரத தேசம் என்ற நூலின் ஆசிரியர் – மகாகவி பாரதியார்.
2.ஆறாம் உலக தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – கோலாலம்பூர்.
3.இரண்டாம் உலகப் போர் தொடக்கம் – 1939.
4.சேவா சமிதி – எச்.என்.குன்ஸீ.
5.ஆர் கே.நாராயணன் என்பதின் விரிவாக்கம் – ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன்.
6.மத்திய இரயில்வேயின் தலைமையிடம் – மும்பை (சத்ரபதி சிவாஜி முனையம் ).
7.தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் – சிவாஜி கணேசன்.
8.தேசிய இரத்த தான தினம் – அக்டோபர் 01.
9.கர்நாடகத்தின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – சிர்சி சுபாரி.
10.Jealous என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – பொறாமை.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்