தினம் பத்து (03/08/2020) கவிஞர் மா.கணேஷ்
1.திருத்தொண்டத் தொகை நூலின் ஆசிரியர் – சுந்தரர்.
2.இரண்டாம் உலகப் போர் முடிவு – 1945.
3.அனுசீலன் சமிதி – பரீந்திர குமார் கோஷ்.
4.சி.வி.ராமன் என்பதின் விரிவாக்கம் – சந்திரசேகர வெங்கட்ராமன்.
5.தென் மத்திய இரயில்வேயின் தலைமையிடம் – செகந்தராபாத்.
6.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி.
7.சூரியன் உதிக்கும் நாடு – ஜப்பான்.
8.யங் இந்தியா பத்திரிகை – காந்திஜி.
9.இந்தியாவின் மைய வங்கி – RBI.
10.Charming என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – அழகான.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்