தினம் பத்து (13/09/2020) கவிஞர் மா.கணேஷ்
1.சிந்துக்குத் தந்தை – பாரதியார்.
2.மின்பல்பு கண்டறிந்தவர் – தாமஸ்ஆல்வா எடிசன்.
3.ரேகையியல் – டேக்டைலோகிராஃபி.
4.சலவைத்தூள் தயாரிக்கப் பயன்படும் சாதனம் – பெக்மென் சாதனம்.
5.புத்தர் முதல் உபதேசம் செய்த இடம் – சாரநாத்தில் உள்ள மான் பூங்கா.
6.1890ல் பொருளாதார கோட்பாடுகள் என்ற நூலை எழுதியவர் – ஆல்ஃபிரடு மார்ஷல்.
7.வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது – தாய்லாந்து.
8.விசிஷ்டாத்வைதம் என்ற கோட்பாட்டை பரப்பியவர் – இராமனுஜர்.
9.வேளாண்கடவுள் என அழைக்கப்படும் கோள் – சனிக்கோள்.
10.Witchcraft என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – சூனியம்.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்