காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி ! அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! காதலித்தவர்கள் மட்டுமே உணரும்...
திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை ஆற்றலும் அறிவும்...
காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி உனைப்பார்க்கும் நான் மட்டுமல்ல எல்லா ஆண்கள் மட்டுமல்ல எல்லாப் பெண்களும் வியந்துப் போகிறார்கள் இவ்வளவு அழகா ? என்று ! உனக்கானக் காத்திருப்பு சுகம்தான் வழி மேல் விழி வைத்து...
பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்! கவிஞர் இரா. இரவி. மகளே நீ பிறந்ததும் பெண்ணா என்றுமுகம் சுளித்தவர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்! பொட்டைப் பிள்ளையை படிக்க வைக்கிறான்...
எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் … எனக்கு மனைவியாக வந்த பின்பு, அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளை எல்லாம் மறந்து விட்டாள்.. இப்போது நான் அழுதால் அழுகிறாள்..! நான்...
கணவனை புரிந்துகொள்ளும் ஒரு மனைவி இருந்தால் .அவளும் அம்மா தான் கணவனுக்கு சிறுகதை மனைவி ஒருநாள் தன்கணவனுக்குப் பிடித்த மீன்குழம்பு சமைத்தாள். இன்று எப்படியும் பாராட்டு வாங்கவேண்டும் என்று காத்திருந்தாள்....
Romantic Love Quotes “நான் உன்னை நேசிக்கிறேன், ஏனென்றால் முழு பிரபஞ்சமும் உன்னைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியது.” “நிழலுக்கும் ஆன்மாவிற்கும் இடையில் இரகசியமாக சில இருண்ட விஷயங்கள் விரும்பப்படுவதைப் போல...