நம்மஊர்

நம்மஊர் செய்திகள்.

செய்திகள்நம்மஊர்

காய்கறி விலை உயர்வு | அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு | Increase in vegetable prices Demonstration across Tamil Nadu on behalf of AIADMK

சென்னை: காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள்

Read More
செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடக்கம் | Excavation begins at Porpanaikottai in Pudukottai district

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணி நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணியை மாநில

Read More
செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை அருகே கொத்தமங்கலத்தில் திமுக பிரமுகர் சாலை மறியல் | DMK Member Road Picket at Kothamangalam on Pudukkottai

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கொத்தமங்கலத்தில் திமுக பிரமுகர் இன்று (மே 11) சாலை மறியலில் ஈடுபட்டார். கொத்தமங்கலத்தில் நீர்வளத்துறையின் கண்காணிப்பில் உள்ள பெரியகுளத்தில் 20

Read More
செய்திகள்நம்மஊர்

வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி சிலைகள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Muvalur Ramamirtham, Muthulakshmi Reddy Statues – inaugurated by Chief Minister Stalin

சென்னை: கோவை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் செய்தித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனார், மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி சிலைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு

Read More
செய்திகள்நம்மஊர்

விஏஓ கொலை வழக்கை  4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு   | VAO murder case which created sensation in Tamil Nadu should be completed in 4 months: High Court orders lower court

மதுரை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முறப்பாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீஸ் மற்றும் கீழமை

Read More
செய்திகள்நம்மஊர்

இந்து மத பண்டிகைகளுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? – அமைச்சர் ரகுபதி விளக்கம் | Why Tamil Nadu Chief Minister does not congratulate Hindu festivals? – Explained by Minister Raghupathi

புதுக்கோட்டை: இந்து மத பண்டிகைகளுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்பதற்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (மே

Read More
செய்திகள்நம்மஊர்

"புதிய மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்காது" – அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை: புதிய மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்காது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, முதல் கட்டமாக 25 இடங்களில்,

Read More
செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை – அரிமளம் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் காவலர் உட்பட 2 பேர் உயிரிழப்பு | Pudukkottai – Arimalam 2 People, Including a Policeman, were Killed when Bulls Hitted on Manju Virattu

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் காவலர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அரிமளம் அருகே உள்ள கல்லூர் அரியநாயகி

Read More
செய்திகள்நம்மஊர்

வழக்குகளை துப்பு துலக்குவதில் சுணக்கம் – திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பது காரணமா? | Difficulty in solving cases

சென்னை: சிபிசிஐடி பிரிவில் திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பதால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு,

Read More
செய்திகள்நம்மஊர்

காவிரி – குண்டாறு திட்டத்துக்காக புதுக்கோட்டையில் 500 பேரின் நிலங்களை கையகப்படுத்த திட்டம் | Plan to Acquire Land of 500 People on Pudukottai for Cauvery-Gundaru Project

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக 500 நில உரிமையாளர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, முதல்கட்டமாக

Read More