சென்னை: டெங்கு காய்ச்சல் பரவலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த, இம்மழைக் காலத்தில் உடனடியாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி டெங்கு, ஃப்ளு, டைபாய்ட் போன்ற...
புதுக்கோட்டை/திண்டுக்கல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் இருவரது வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் விற்பனையில் முறைகேடுநிகழ்ந்ததாக எழுந்த புகாரைஅடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில்...
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், வெண்பாக்கம், அம்பத்தூர் பேருந்து நிலையங்கள் உட்பட ரூ.150.05 கோடியிலான திட்டப்பணிகளுக்கு முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு...
திருச்சி/நாகர்கோவில்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், டிஎஸ்பி மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். தஞ்சாவூர்...
மதுரை: அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்றுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த...
மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது...
புதுக்கோட்டை: காய்ச்சல் பரவும் விவகாரத்தில்திமுக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் காய்ச்சல், சளி, உடல் சோர்வு,...
சென்னை: அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். எதிர்காலத்தில் அனைத்து...
ஆளுநர் சர்ச்சை: தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு அதிக சர்ச்சையில் சிக்கிய பெயர் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின் செயல்பாடுகள் மீது திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ‘ஆளுநர் 10-க்கும் மேற்பட்ட...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யாவை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்...