சென்னை: தமிழகத்தில் மணல் குவாரி அதிபர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடந்தது. தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்படும்...
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்கு,குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் எழிலகம்...
நாமக்கல்: மோகனூர் அருகே ஒருவந்தூரில் உள்ள மணல் குவாரி மற்றும் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்புக் கிடங்கில் மத்திய அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர்...
சென்னை: மணல் அகழ்வு முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையை அரசே தமிழ்நாடு நீர்வளத்துறை மூலம்...
சென்னை: வேளாண் துறை சார்பில் ரூ.62.42 கோடியில் கட்டிடங்களைத் திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி மதிப்பில் வறட்சி நிவாரண நிதியையும்...
புதுக்கோட்டை: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கி, அதை போஸ்டராக அடித்து ஒட்டிய திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 2 பேரை கட்சியின் தலைமை பணியிடை...
வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி ! Poet Ira.ravi நீரின்றி அமையாது உலகு உரைத்தார் திருவள்ளுவர்நீயின்றி அமையாது என் வாழ்வு என்பேன் நான் !...
பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி!கவிஞர் இரா. இரவி. Poet Ira.ravi பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி!பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! அழகிய...
உயிர்கள் உதிராமல் உறவாகும் உதிரம்! கவிஞர் இரா. இரவி Poet Ira.Ravi உதிரம் இல்லாமல் இழந்த உயிர்கள் பல உண்டுஉதிரமின்றி இனிஒரு உயிரும் உதிராமல் காப்போம்! குருதி கொடுத்தால் உடன்...
யானை ! கவிஞர் இரா .இரவி ! Poet Ira.Ravi உருவத்தில் பெரியதுஉண்ணவில்லை அசைவம்யானை ! கரிய நிறம் கொண்ட வெள்ளை உள்ளம் !கரும்பு தந்தால் விரும்பி நன்றாய் உண்ணும்...