கவிதைகள்செய்திகள்வாழ்வியல்

தினம் பத்து (02/08/2020) கவிஞர் மா.கணேஷ்

1.இசையமுது நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்.

2.எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைப் பெற்ற இடம் – தஞ்சாவூர்.

3.வெள்ளையனே வெளியேறு இயக்கம் – 1942.

4.வன மகோத்ஸவம் – கே.எம்.முன்ஷி.

5.கே.பி.சுந்தராம்பாள் என்பதின் விரிவாக்கம் – கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்.

6.தெற்கு இரயில்வேயின் தலைமையிடம் – சென்னை.

7.தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை.

8.பொறியாளர்கள் தினம் – செப்டம்பர் 15.

9.எலுமிச்சையில் உள்ள அமிலம் – சிட்ரிக் அமிலம்.

10.Notable என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – குறிப்பிடத்தக்க.

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *