Popular

POPULAR

ஒரு வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட இந்து கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

ஒரு வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட இந்து கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுஇந்து மதத்தில், ஒரு வாரத்தின் ஒவ்வொரு நாளும் இந்து சமய சமயங்களில் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விரதங்கள் மற்றும்…

நோய்கள் நீக்கி நல் ஆரோக்கியம் அருளும் தன்வந்த்ரி மகாஹோமம்… நீங்களும் சங்கல்பிக்கலாம்!தன்வந்திரி (Dhanvantari) 

Dhanvantari Mahahoma which cures diseases and bestows good health... You can also Sankalp! Dhanvantari (Dhanvantari) தன்வந்திரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும்.…

இயற்கை ஹைக்கூ . கவிஞர் இரா .இரவி !

இயற்கை ஹைக்கூ நடந்தேன் நடந்ததுநின்றேன் நின்றதுநிலவு ! உழைக்காமலே வியர்வைமலர்களின் மீதுபனித்துளி ! பூமியில் இருந்து வானம்வானில் இருந்து பூமிமழையின் சுற்றுலா ! ஓய்வு அறியாதவன்சோம்பல் முறிக்காதவன்ஆதவன் ! கண்டதும்…

ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.

ஹைக்கூ! தந்தது கனிகல் எறிந்தவனுக்கும்மரம்! அரசவை துறந்துதுறவியானார் புத்தர்துறவிகளுக்கு அரசவை ஆசை வந்தது உதவி செய்யாவிடிலும்உபத்திரம் செய்யாதீர்உழவனுக்கு! போரை வெறுத்தார் புத்தர்போரை நடத்தியபக்தர்கள்! சிதைத்தது…

புதுக்கோட்டை அருகே லெக்கணாப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு | Sample polling for Lekkanapatti government school students near Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே ஒட்டுமொத்த நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது.…

இனிமேல் மழைக்காலம்.கவிஞர் இரா.இரவி.

இனிமேல் மழைக்காலம் வந்தால் நாம்இனிதே மழைநீரை சேமித்து வைப்போம்! வானிலிருந்து வழிந்திடும் அமுதம் மழைவரவேற்போம் வந்ததும் வீணாகாது சேமிப்போம்! பணத்தை சேமித்து வைப்பது போலவேபயன்தரும் மழையை சேமித்து வைப்போம்! கடலில் கலக்க விடாமல்…

சாம்பலாய் முடியும் உடல்.கவிஞர் இரா.இரவி

சதிராடும் மானிடனே உடன் உணர்ந்திடுசாம்பலாய் முடியும் உடல் உன் உடல் ! தான் என்ற ஆணவம் அகற்றி விடுதன்னைப் போலவே பிறரை நேசித்திடு ! எல்லாம் எனக்குத் தெரியும் என்றுஎப்போதும் நீ எண்ணி விடாதே ! உனக்குத் தெரியாதவை கோடி…

அச்சமில்லை மனமே!கவிஞர் இரா. இரவி.

அச்சமில்லை என்ற பாரதியின் வைர வரிகளைஅகத்தில் வைத்து அச்சமின்றி வாழ்வோம்! கொரோனா என்ற கொடிய தொற்று இன்றுகொன்றிடக் காரணம் அச்சம் என்கின்றனர்! அச்சமின்றி துணிவுடன் கவனமாக வாழ்ந்தால்அண்டாது கொடிய தொற்றான கொரோனா! பாம்பு கடித்து…

காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி உனைப்பார்க்கும்நான் மட்டுமல்லஎல்லா ஆண்கள் மட்டுமல்லஎல்லாப் பெண்களும்வியந்துப் போகிறார்கள்இவ்வளவு அழகா ? என்று ! உனக்கானக் காத்திருப்பு சுகம்தான்வழி மேல் விழி வைத்து மட்டுமல்லவழி மேல்…