உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! தைப்பொங்கல் உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! உழவன் சிரிக்க வேண்டும்...
எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் … எனக்கு மனைவியாக வந்த பின்பு, அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளை எல்லாம் மறந்து விட்டாள்.. இப்போது நான் அழுதால் அழுகிறாள்..! நான்...
உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள் உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள் வெயில் என்றும் மழை எனறும் பாராது வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர் மனிதர்களின் உயிர் வளர்க்கும்...