புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது....
கணவரை பிரிந்து வாழும் மனைவி, தாலிச் சங்கிலியை கழற்றுவது என்பது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல்தான் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி...
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு...
“இந்த வழக்குக்கான தீர்ப்பை எனது இதயத்திலிருந்து எழுத நினைக்கிறேன். மூளையிலிருந்து அல்ல… இவ்வழக்கு தொடர்பான புரிதலுக்காக எனக்கு உளவியல் கல்வி தேவைப்படுகிறது. அதற்கான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்” –...