டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7,306 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளன. ஒரு...
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல்...