அப்பா மீது அன்பு கொண்ட அனைவருக்கும் இது சமர்ப்பணம் நன்றி ஆதியா
அப்பாவின் நாற்காலி காலியாகவே உள்ளது இன்றுஅப்பா அமர்ந்திருக்கையில் அழகோ அழகு அன்று! அமர்ந்தபடியே கண்களால் வழி நடத்தினார்அல்லல் கண்டு வருந்தாமல் போராடி வென்றார்! நல்ல கணவராக அம்மாவிற்கு இருந்தார்நல்ல அப்பாவாக...