பார்வைகளால் எப்போதும் தருகிறாள் பரவசம்பாவை கவர்ந்தாள் உள்ளம் இல்லை என்வசம் ! பார்வைகளின் வழியே பாய்ச்சுகிறாள் மின்சாரம்புத்துணர்வு பெறுகின்றது எந்தன் எண்ணம் ! அசந்தா ஓவியம் உயிர் பெற்று விட்டதோ...