கவிதைகள்
தீபாவளி ஏது ? கவிஞர் இரா .இரவி
அதிகாலை எழுந்து குளித்து முடித்துபுத்தாடை அணிந்து பலகாரம் சாப்பிட்டுகுடும்பத்துடன் மகிழ்ந்துவெடி வெடித்து தீபாவளி கொண்டாடுகின்றனர் . தீபாவளி முதல் நாள் கடைத்தெருவின்வீதிகளில் பொதுமக்கள் விட்டெறிந்தவீண் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும்துப்புரவுத் தொழிலாளிகளுக்குதீபாவளி...