பெரியார் போற்றும் பெருந்தமிழன் காமராசர் !கவிஞர் இரா. இரவி! கதராடை அணிந்திட்ட கருப்புச் சட்டைக்காரர் என்றுகாமராசரை அன்று சிலர் சொன்னதுண்டு ! பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார்பெருமளவு பள்ளிகளை திறந்து...
அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தஅருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி ! வயலில் மாடு மேய்த்த சிறுவர்களிடம்வரவில்லையா ? பள்ளிக்கு என்று வினவினார் ! மாடு மேய்த்தால் சோறு...