poetrycommunity

கவிதைகள்வாழ்வியல்

என்றும் என் இதயத்தில் நீ! கவிஞர் இரா. இரவி

முதல் காதல் மூச்சு உள்ளவரை நினைவிருக்கும்முகம் இதயத்தில் கல்வெட்டாக பதிந்திருக்கும்! நிறைவேறாமல் தோற்றாலும் அழிவதில்லைநினைவுகளில் என்றும் வாழ்ந்திருக்கும்! பசுமரத்து ஆணி போல நன்கு நெஞ்சத்தில்பதிந்து இருக்கும் பசுமையான

Read More
கவிதைகள்வாழ்வியல்

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள்! கவிஞர் இரா. இரவி!

மொகஞ்சதாரோ  அரப்பா  நாகரிகத்திற்கும்முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம் ! உலகின் எந்த  மூலையில் தேடினாலும்உடன் தென்படுவது தமிழ் எழுத்துக்களே ! மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழிமுதல் மனிதன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உண்மைக்கு உயிர் வருமா ? கவிஞர் காரை வீரையா

பொய் பொய்குதூகலத்திலும் பொய்குரூர புத்தியிலும் பொய்பொய் எவ்வளவு மலிவான பொருள் எல்லாப் பொருட்களுக்கும் தரச்சான்று முத்திரை ஏன்?போலிகள் பொய் நாட்டியம் ஆடுவதால்கி.மு.வுக்கு முன்னும்கி.பி.வுக்கு பின்னும்பொய் சொகுசுஊஞ்சலில் ஆடிக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உண்மையான காதல் எது? – கவிஞர் காரை வீரையா

( காதல்ன்னு சொல்லி பெண்ணைக் கெடுத்து அப்புறம் கைகழுவி விடும் காதலன்களுக்கு புத்திபுகட்டும் பாடல்.) தம்பி தம்பி தம்பி தம்பியோவ்காதலுக்கு வாய்ப்பூட்டு போடாதேகாலம் அழிஞ்சாலும் காதல் அழியாது

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி!

சுட்டபோதும் சுவை தந்தது சோளக்கதிர் ! புறம் முள்ளாக அகம் இனிக்கும் சுளையாக பலா! அருகே முள் ஆனாலும் மகிழ்ச்சி ரோசா ! வேறு இல்லை இணையான

Read More