சென்னை: காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மக்கள்...
புதுக்கோட்டை: “மாநில சமூக நலத் துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டாலும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கும் வரை போராடுவோம்” என்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை...
புதுக்கோட்டை: விவசாயத் தொழிலாளர்களுக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச்16-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என விவசாய தொழிலாளர்...
சென்னை: இந்தி திணிப்பையும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படுவதையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில்...