எதற்கடா வரி என்று தட்டிக் கேட்டான் அன்றுஎதற்கு எடுத்தாலும் வரி என்றானது இன்று! வணிகம் செய்ய வந்தவன் வரி கேட்பதா? என்றான் அன்றுவணிகம் செய்ய முடியாத நிலை நமக்கே வந்தது...