writers

கவிதைகள்வாழ்வியல்

கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா.இரவி

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

தொ(ல்)லைக்காட்சி ! கவிஞர் இரா .இரவி

துண்டித்ததுஉறவுகளின் உரையாடலைதொ(ல்)லைக்காட்சி ! வளர்ச்சியை விடவீழ்ச்சியே அதிகம்தொ(ல்)லைக்காட்சி ! வன்மம் வளர்த்துதொன்மம் அழித்ததுதொ(ல்)லைக்காட்சி ! பாலில் கலந்தபாழும் நஞ்சுதொ(ல்)லைக்காட்சி ! இல்லத்தரசிகளின்போதைப்போருளானதுதொ(ல்)லைக்காட்சி ! வளர்த்துவிடும்மாமியார் மருமகள் சண்டைதொ(ல்)லைக்காட்சி

Read More
கவிதைகள்வாழ்வியல்

உண்மையான காதல் எது? – கவிஞர் காரை வீரையா

( காதல்ன்னு சொல்லி பெண்ணைக் கெடுத்து அப்புறம் கைகழுவி விடும் காதலன்களுக்கு புத்திபுகட்டும் பாடல்.) தம்பி தம்பி தம்பி தம்பியோவ்காதலுக்கு வாய்ப்பூட்டு போடாதேகாலம் அழிஞ்சாலும் காதல் அழியாது

Read More
கவிதைகள்வாழ்வியல்

புத்தகம்! கவிஞர் இரா. இரவி!

அகம் புதிதாக உதவுவது புத்தகம் !அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! ஆற்றல் பெருகிடக்

Read More