திருவிசைப்பா பாடல் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் புவியியல் ஆள்கூற்று : 10°N 79°E பெயர் புராண பெயர்(கள்): தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் பெயர்: தஞ்சைப் பெருவுடையார் கோயில் அமைவிடம் ஊர்: தஞ்சாவூர்...
சோமநாதபுரம் சிவன் கோயில் பெயர்: சோமநாதபுரம் சிவன் கோயில்அமைவிடம்ஊர்: பிரபாச பட்டினம்மாவட்டம்: கிர் சோம்நாத் மாவட்டம்மாநிலம்: குஜராத்நாடு: இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்: சிவபெருமான்கட்டிடக்கலையும் பண்பாடும்கட்டடக்கலை வடிவமைப்பு: சாளுக்கியர் புராணக் கதைகள் இந்துக்களின்...
இராமேஸ்வரம் ராமேஸ்வரம் என்ற புனித நாமம் இராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசன் எழுந்தருளி உள்ள புனிதத்தலம் என்பதே இயல்பாகவே குறிக்கின்றது. மூலஸ்தான மூர்த்தியை ராமேசுவரர் ,ராமலிங்கம், ராமநாதன், என்ற...
புண்ணியத்தீவில் காணவேண்டிய திருக்கோயிலின் உள்பகுதியில் அருள்மிகு ஸ்ரீ விக்னேஷ்வரர்அருள்மிகு ஸ்ரீ இராமநாதசுவாமிஅருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன்அருள்மிகு ஸ்ரீ விசுவநாதர்அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன்அருள் மிகு ஸ்ரீ சேதுமாதவர்அருள்மிகு ஸ்ரீ ஜோதிர்லிங்கம்அருள்மிகு...
இராமேஸ்வரம் – முகவுரை இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடைய ராமேஸ்வரம் இந்திய ஒருமைப்பாட்டின் உறைவிடமாக திகழ்கிறது.நம் நாட்டில் உள்ள புனித சேஷத்திரங்கள் நான்கில் வடக்கே மூன்றும் தெற்கே ஒன்றுமாக அமைந்துள்ளதோடு...
இறைவர் திருப்பெயர் : அனந்த பத்மநாபேசர்.இறைவியார் திருப்பெயர்:தல மரம்:தீர்த்தம் :வழிபட்டோர்: திருமால்தல வரலாறுஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் ஏதேனும் ஓர் விளையாட்டை விளையாடலாம் என்றெண்ணி ஓர் விளையாட்டை...
இறைவர் திருப்பெயர்: வீராட்டகாசர்இறைவியார் திருப்பெயர்:தல மரம்:தீர்த்தம் :வழிபட்டோர்: திருமால், சித்தர்கள், கொங்கணமுனிவர். தல வரலாறுஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.சித்தர்கள் பலரும் இப்பெருமானை வழிபட்டு கிடைக்கரிய சித்திகளைப் பெற்றுள்ளனர்.திருமால் இப்பெருமானைப் பூசித்து...
இறைவர் திருப்பெயர்:மச்சேஸ்வரர்இறைவியார் திருப்பெயர்:தல மரம்:தீர்த்தம் :வழிபட்டோர்: திருமால் (மச்சாவதாரத்தில்). தல வரலாறுஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.திருமால் மச்ச(மீன்) அவதாரத்தில் வழிபட்ட தலம். ஆதலின் இது மச்சேசம் எனப்பட்டது.அமைவிடம் மாநிலம் :...
இறைவர் திருப்பெயர்: இறவாதீஸ்வரர்இறைவியார் திருப்பெயர்:தல மரம்:தீர்த்தம் :வழிபட்டோர்: மார்க்கண்டேயர், சுவேதன். தல வரலாறுஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.மார்க்கண்டேயர், சுவேதன், சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி, காஞ்சி நகர்...
வீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க ! 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க… பிரியாணி இலை இல்லாமல் இந்திய மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. இத்தகைய பிரியாணி இலை உணவின் மணம் மற்றும் சுவையை...