🙏🏻சிவாயநம🙏🏻 இன்றையகோபுரதரிசனம். காந்திமதியம்மை உடனுறை பஞ்சவர்ணநாதர்சுவாமி திருக்கோவில். உறையூர் திருமுக்கீச்சரம்.
இன்றையகோபுரதரிசனம் அருள்மிகு லஷ்மிநரசிம்மர் திருக்கோயில் பழையசீவரம் காஞ்சிபுரம்மாவட்டம்.
இன்றைய கோபுரதரிசனம்….. ஆரணி அருகே படவேட்டில் அமைந்துள்ள படவேடு ௵ரேணுகாம்பாள் கோவில்.
இன்றைய கோபுர தரிசனம்…அருள்மிகு, ௵வலம்புரி விநாயகர் ஆலயம்,(மாம்பலம்)தியாகராயநகர்சென்னை.
இது கதையல்ல நிஜம் மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன. சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த...
புரட்டாசி பிறந்தாச்சு 🙏🏻புரட்டாசியின் நாயகன் எங்கள் பெருமாளே..!🙏🏻உந்தன் புகழ்பாட புவியில் நாங்கள் பிறந்தோமே…!🙏🏻ஆனந்த சயனத்தில் என்றும் இருப்பவனே…!🙏🏻ஆனந்த வாழ்வை என்றும் தருபவனே..!🙏🏻அலைமகளை அகத்தில் என்றும் கொண்டவனே..!🙏🏻அந்த ஆதிசேசன் உடலில் என்றும்...
🙏🏻புரட்டாசியின் நாயகன் எங்கள் பெருமாளே..!🙏🏻உந்தன் புகழ்பாட புவியில் நாங்கள் பிறந்தோமே…!🙏🏻ஆனந்த சயனத்தில் என்றும் இருப்பவனே…!🙏🏻ஆனந்த வாழ்வை என்றும் தருபவனே..!🙏🏻அலைமகளை அகத்தில் என்றும் கொண்டவனே..!🙏🏻அந்த ஆதிசேசன் உடலில் என்றும் கிடப்பவனே…!🙏🏻திருக்கோட்டியூர் நம்பிக்கு...
அகிலத்தில் அன்பு பெருகட்டும்… ஆரோக்கியமான வாழ்வு பெருகட்டும்… இனிய மனம் பெருகட்டும்… ஈகை கொண்ட உள்ளம் பெருகட்டும்… உலகெங்கும் விவசாயம் பெருகட்டும்… ஊடல் இல்லா காதல் பெருகட்டும்… எங்கும் வளமான...
அன்னை பார்வதியின் பிள்ளை எங்கள் கணேசா..!ஆறுமுகன் சகோதரனே எங்கள் கணேசா..!இன்னல்களை நீக்கிடுவார் எங்கள் கணேசா..!ஈசனின் மைந்தன் எங்கள் கணேசா..!உன்னை இங்கே வணங்கிடவே கணேசா..!ஊரெல்லாம் ஒன்றாய் கூடிடுவோம் கணேசா..!எங்கள் குறை தீர்க்க...
மாணவ, மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால், படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம். கலைவாணி வழிபாடு கல்விச் செல்வம் வழங்கும். பூஜை அறையில் சரஸ்வதி படம்...