உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ராகு – கேதுக்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்....
குலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொதுவாக இருக்கும் குலதெய்வ மந்திரத்தை உச்சரிக்கலாம். ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம்சித்தவிக்ரியா நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா: பூஜை நிறைவடைந்ததும்...
🙏🏻அருள் தரும் முருகா போற்றி..!🙏🏻ஆறுபடை அப்பனே போற்றி..!🙏🏻இனியவேல் முருகா போற்றி..!🙏🏻ஈசனின் மைந்தா போற்றி..!🙏🏻உலகை வலம் வந்தவனே போற்றி..!🙏🏻ஊஞ்சலில் ஆடுபவனே போற்றி..! 🙏🏻எங்கும் நிறைந்தாய் போற்றி..!🙏🏻ஏறுமயில் வாகனனே போற்றி..!🙏🏻ஐந்து கரத்தன் தம்பியே...
ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர்,...
1️⃣ அரசமரத்தை வலம் வரும்போது சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும். வேகமாக நடக்கக்கூடாது. 2️⃣ இரு கரம் கூப்பி வணங்கியபடி வலம் வருவது நல்லது. 3️⃣ உடன் வருபவருடன் பேசியபடி...
இறைவனை மலர் கொண்டு பூஜிப்பது வழக்கம், அன்றைய தினத்தில் மலர்ந்த மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதால் அவர் மனம் குளிர்ந்து பக்தர்கள் வேண்டும் வரங்களை தந்தருள்வார். அதனால்தான் இறைவழிபாட்டில் பூக்கள்...
கடவுளின் தரிசனம் வேண்டி பல காலம் தவம் இருந்தான் ஒரு மன்னன். தவத்தின் மனம் குளிர்ந்த கடவுள் அவன் முன்னால் தோன்றி னார். பெருமகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு...
அனுமன் ஜெயந்தி அன்று நாம் விரதம் இருந்தால் சகல செல்வங்களும் நமக்கு கிடைக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி பெறும். துன்பம் விலகும். இன்பம் கிட்டும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள்...
ஓம் அனுமனே போற்றிஓம் அதுலனே போற்றிஓம் அநிலம் குமார போற்றிஓம் ஆஞ்சினை மைந்தா போற்றிஓம் அஞ்சினை வென்றாய் போற்றிஓம் அஞ்சிலே ஒன்றை தாவினார் போற்றிஓம் அஞ்சிலே ஒன்றை வைத்தாய் போற்றிஓம்...
1️⃣ நல்லெண்ணெயால் செய்யப்பட்ட2️⃣ உளுந்த வரையிலான வடைமாலை3️⃣ சந்தன காப்பு காப்பு4️⃣ வெண்ணை காப்பு5️⃣ புஷ்பங்கள்6️⃣ விசேஷ திரவியமும்7️⃣ அனைத்து வகையிலான8️⃣ காய்கறிகளால் செய்யப்படும் அலங்காரம்9️⃣ முத்தங்கி அலங்காரம்🔟 கல்...