கடவுளின் தரிசனம் வேண்டி பல காலம் தவம் இருந்தான் ஒரு மன்னன். தவத்தின் மனம் குளிர்ந்த கடவுள் அவன் முன்னால் தோன்றி னார். பெருமகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு...
(கடவுள் தப்பு செய்தால்கூட வருந்திய ஆகணும் என்பதை உணர்த்தும் பாடல். ) பிறந்தாலும் பூமியிலேபேர் சொல்லப் பிறக்க வேண்டும் இறந்தாலும் இவன்போல்இனியொருவன் வருவானா என்றுபிறர் சொல்ல வேண்டும். (பிறந்தாலும்) பிறப்பு...
முதல் காதல் மூச்சு உள்ளவரை நினைவிருக்கும்முகம் இதயத்தில் கல்வெட்டாக பதிந்திருக்கும்! நிறைவேறாமல் தோற்றாலும் அழிவதில்லைநினைவுகளில் என்றும் வாழ்ந்திருக்கும்! பசுமரத்து ஆணி போல நன்கு நெஞ்சத்தில்பதிந்து இருக்கும் பசுமையான நினைவுகள் !...
மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்திற்கும்முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம் ! உலகின் எந்த மூலையில் தேடினாலும்உடன் தென்படுவது தமிழ் எழுத்துக்களே ! மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழிமுதல் மனிதன் உச்சரித்த மொழி ...
1️⃣ தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் தேசிய சமுதாய நாடகம் – கதரின் வெற்றி. 2️⃣ விவசாயம் பற்றியது – பானு பிரதாப் சிங் கமிட்டி. 3️⃣ ஹோமியோபதியின் தந்தை –...
உன் கார்முகில் கூந்தல் இருட்டில் சிக்கி தவித்தேன்…! உன் சுடர்ஔி இருகண்களின் வெளிச்சத்தில் கரைசேர்ந்தேன்..! உன் நெற்றி பொட்டுவாய் ஒட்டிக்கொள்ளவேநெஞ்சம் நினைத்தேன்…! என் நெற்றியோடு நெற்றியாய் நீ ஒட்டிக்கொள்ளவே நெஞ்சம்...
பொய் பொய்குதூகலத்திலும் பொய்குரூர புத்தியிலும் பொய்பொய் எவ்வளவு மலிவான பொருள் எல்லாப் பொருட்களுக்கும் தரச்சான்று முத்திரை ஏன்?போலிகள் பொய் நாட்டியம் ஆடுவதால்கி.மு.வுக்கு முன்னும்கி.பி.வுக்கு பின்னும்பொய் சொகுசுஊஞ்சலில் ஆடிக் கொண்டுதான் இருக்கிறதுபாவம்...
1️⃣ குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. 2️⃣ பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.அமைதி தராத இடத்தில் பூனை...
விரக்தி வேண்டாம் விரட்டி விடுகவலை வேண்டாம் களைந்து விடுதுக்கம் வேண்டாம் துரத்தி விடுதுயரம் வேண்டாம் துறந்து விடுமகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இருஇன்பம் வேண்டும் இன்முகமாய் இருபுன்னகை வேண்டும் சிரித்தே இருதன்னம்பிக்கை...
நூலகங்களுக்கு சென்றிடுவோம்நூல்கள் பல கற்றிடுவோம்..! அழகிய மனைகள் கட்டிடுவோம்ஆங்கோர் புத்தக அறை அமைத்திடுவோம்..! புத்தகங்கள் பல படித்திடுவோம்புதுமைகள் பல படைத்திடுவோம்..! காலம்பாராது நூல்களுடன் கழித்திடுவோம்காவியங்கள் பல இங்கு படைத்திடுவோம்..! புத்தகங்களுடன்...