( காதல்ன்னு சொல்லி பெண்ணைக் கெடுத்து அப்புறம் கைகழுவி விடும் காதலன்களுக்கு புத்திபுகட்டும் பாடல்.) தம்பி தம்பி தம்பி தம்பியோவ்காதலுக்கு வாய்ப்பூட்டு போடாதேகாலம் அழிஞ்சாலும் காதல் அழியாது – நீகாதல்...
அகம் புதிதாக உதவுவது புத்தகம் !அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம்...
விடியலை தந்திடும் கதிரவனாய்கண்களில் ஔிகொண்டு செயல்படுவிண்ணை தாண்டலாம்..! வீசி எறியும் வித்து விருட்சமாவது போல்வீறு கொண்டு எழுந்திடுவிண்ணை தாண்டலாம்..! முயற்சியொன்றையே மூச்சுக்காற்றாய்சுவாசிக்க பழகிடுவிண்ணை தாண்டலாம்..! சிறகடித்து பறந்திடும் சிட்டுக்களாய்மனஉறுதி கொண்டு...
( கிராமப் பஞ்சாயத்துதோறும் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் கிராமப்புற மக்கள் அனைவரும் படித்துப் பயன்பெறுவதற்கு ஏதுவாக ஒரு பாடல் இதோ.) எல்லோருக்கும் உலகம் இதுதான் – இதுல ரகசியம் ஏதுமில்லே...
அன்பின் சிகரம் அம்மா.. ஆனந்தத்தின் அகிலம் அம்மா.. இனிய உலகம் அம்மா.. ஈன்று உயிர் தந்தார் அம்மா.. உலகின் உன்னதம் அம்மா.. ஊன்றுகோலாய் நின்றிடுவார் அம்மா.. எண்ணத்தில் உயர்ந்தவர் அம்மா.....
சுட்டபோதும் சுவை தந்தது சோளக்கதிர் ! புறம் முள்ளாக அகம் இனிக்கும் சுளையாக பலா! அருகே முள் ஆனாலும் மகிழ்ச்சி ரோசா ! வேறு இல்லை இணையான மலர் செம்பருத்தி...
அன்பால் அனைவரையும் வென்று… ஆராய்ச்சியின் உச்சத்தை அடைந்து… இராமேஸ்வரத்தில் பிறந்து… ஈடுல்லா தலைவராய்… உலக நாயகனாய் உயர்ந்து… ஊரெல்லாம் புகழும்படி வாழ்ந்து… எழுச்சி கொண்ட மனதால்… ஏவுகணையின் தந்தையாக மாறி…...
உன் இதயத்தை திறந்து விடுஎன் காதல் அதில் தெரியும்.. உன் இமைகளை மூடிவிடுஎன் கனவுகள் அதில் வந்துவிடும்.. நிலவொளியான உன் முகவொளியில்என் நிழல்களும் உன்னை தொடரும்.. என் இதயச் சிறகில்...
( உலகம் இப்படிப் போய்க் கொண்டு இருக்கின்றதே என்று ஓர் இளைஞன் வேதனைப்பட்டு / சஞ்சலப்பட்டுப் பாடும் பாடல் இது. ) வசந்தம் வரும்போது என் வாழ்க்கையில் வறண்டு போன...
1️⃣ எந்த வகையான திருமலை ஆனாலும் தொட்டாற் சுருங்கி இலையைக் கொண்டு வந்து நைத்துச் சாறு எடுத்து அந்தச் சாற்றைத் தேமலுன் மேல் பூசி வந்தால் தேமல் மறைந்து விடும்....