அன்று இங்கிலாந்திடம்
இன்று உலக நாடுகளிடம்
இந்தியா !
தீமையிலும் நன்மை
தெரியவில்லை தொடர்கள்
மின்தடை !
தாலி ஆசிர்வாதம்
மணவிழாவில்
கையில் பிடித்தபடி !
வந்தது ஒளி
மின்சாரமின்றி
மின்னல் !
கண் சிமிட்டுகின்றாள்
வானிலிருந்து
நட்சத்திரம் !
நன்றி கவிஞர் இரா.இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982