மதுரை என்றால் இனிக்கும் தமிழ்! கவிஞர் இரா.இரவி ! மதுரையின் தமிழ்மொழி உச்சரிப்பு மகத்தானதுமாநிலம் முழுவதும் பேசும் மொழிகளில் சிறப்பானது கலைஉலகில் வெற்றிபெற்றோர் மதுரைக்காரர்கள்காரணம் கன்னித்தமிழை அழகாக உச்சரித்தது பட்டிமன்ற...
உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் !...
வராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து வைத்தனர் மழைநீரை!...
ஓராயிரம் பொருள் கிடைக்கும்உற்று நோக்கினால்படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்துபள்ளம் நிரப்பு சமத்துவம்பொதுவுடமை விழி இரண்டு போதாதுவனப்பை ரசிக்கவண்ண மலர்கள் ஒய்வதில்லைவிண்ணும் மண்ணும் அலையும்ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்டவளரும் பனைமரம்பாராட்ட வளரும் குழந்தை...
தீக்காயம் பட்ட போதும்வருந்தவில்லைபுல்லாங்குழல் காற்றை இசையாக்கும்வித்தகக் கருவிபுல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும்காற்றுத் தீண்டும் வரைபுல்லாங்குழல் உருவில் சிறியதுஉணர்வில் பெரியதுபுல்லாங்குழல் காட்டில் விளைந்துகாதோடு உறவாடும்புல்லாங்குழல் தீயால் துளைத்தபோதும்இசை நல்கும்புல்லாங்குழல் இதழ் குவித்து விரல்...
வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளைஉலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளைஉழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும்உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த...
இந்த உலகிற்கு நீ வர காரணமானவள்இந்த உலகை உனக்கு அறிமுகம் செய்தவள் ! தன் ரத்தத்தை பாலாக வழங்கியவள்தன் துக்கத்தை தள்ளி வைத்ததவள் ! .பாசத்தோடு வளர்த்த மகன் மணமானதும்பாசம்...
உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் !ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு புகழ் பல சேர்த்தவர் ! பள்ளிப்படிப்பை புனிதசேவியர் கால்டுவேலில் பயின்றவர் !கல்லூரிப்படிப்பு திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் முடித்தவர்! சட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளி நகரில்...
பணக்காரர்களிடம் மட்டும்இருந்தது அன்று.ஏழைகளிடம் குடிசையிலும்இருக்கின்றது இன்றுநடுத்தர குடும்பத்திலோசொந்தமாக வாங்கியது ஒன்றுஅரசாங்கம் தந்து ஒன்றுபிரித்துக் கொண்டனர்.பெரியவர்கள் பார்க்க ஒன்றுசிறியவர்கள் பார்க்க ஒன்றுவக்கிரம் வளர்க்கும் தொடருக்குஅடிமையானது ஒரு கூட்டம்.பாலுணர்வை ஊட்டும் பாடலுக்குஅடிமையானது ஒரு...
உங்களைப் பற்றிய எண்ணம் எப்போதும்உங்களிடம் உயர்வாகவே இருக்கட்டும் ! தாழ்வு மனப்பான்மை இருந்தால் உடன்தகர்த்து எறிந்து தன்னம்பிக்கைப் பெறுங்கள் ! பலவீனம் எதுவும் இருந்தால் நீக்கிடுங்கள்பலம் பெற முயற்சிகள் செய்யுங்கள்...