முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும்முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் ! பெண்களுக்குச் சமஉரிமை சாத்தியமாகட்டும் !பெனடிமைத்தனம் சமுதாயத்தில் ஒழியட்டும் வரதட்சணைக் கொடுமை இலாது அகலட்டும் !வஞ்சியர் திருமணம் இயல்பாக நடக்கட்டும்...
கனகசபை இலக்குமி அம்மாள் ஈன்றெடுத்தகவிதைக்கடல் கருத்துக் களஞ்சியம் ! புதுவையில் பிறந்த புதுமைப் பாவலர்பாடல் கதை திரைக்கதை வசனம் வடித்தவர் ! பெரியாரின் பகுத்தறிவுக்கு கருத்துக்களைபாடலில் புகுத்தி பகுத்தறிவை ஊட்டியவர்...
உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி ! உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் நான்உச்சியில் பறக்கிறேன் உணர்ச்சியில் மிதக்கிறேன் ! என்னையே நான் விரும்புகின்றேன் பின்உன்னையும் நான்...
கோபுரம் ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம் ! வானைத் தொடும்ஆனால் தொடாதுகோபுரம் ! கர்வம்...
சிறுமை கண்டு பொங்குவாய் ! அநீதி எந்த வடிவில் வந்தாலும்அதனைத் தட்டிக் கேட்க தயங்காதே! சக மனிதன் துன்புறுத்தப்பட்டால்சகோதரனாக நினைத்து ஏன் என்று கேள்! நியாயவிலைக் கடையில் நிறுக்கையில்நியாயமின்றி நடந்தால்...
நல்லவனையும் கெட்டவனாக்கும் !நல்லவர்களே கவனம் ! கெட்டவனை கொடூரனாக்கும்கெட்டவனே கவனம் ! அளவற்ற ஆசை பிறக்கும் !அறிவையும் இழக்க வைக்கும் ! நாயிடம் இருந்தாலும் மதிப்பார்கள் !நாயினும் கேவலமாக மாறுவார்கள்...
திருக்குறள் உலக இலக்கியங்களில் தலைசிறந்த இலக்கியம் என்று உலக அறிஞர்கள் பலர் எழுதி உள்ளனர். திருக்குறளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை...
வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்துவந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் ! கவியரசர் என்பதனால் அவன் சந்தித்தபுவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் ! சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன் ! எட்டயபுரம்...
அடையும் முன்பே அடிந்து விட்டோம் என்று !அன்றே ஆனந்த கூத்தாடியவன் பாரதி ! இன்று இங்கு இருந்திருந்தால் பாரதி !ஏன் ? பெற்றோம் என்று நொந்து இருப்பான் ! வெள்ளையனே...
விவேக வரிகளால்வீரம் விதைத்தவன்மகாகவி பாரதி மூடநம்பிக்கைகளின் எதிரிதன்னம்பிக்கையின் நண்பன்மகாகவி பாரதி வேறுபாடு இல்லைஎழுத்திற்கும் செயலுக்கும்மகாகவி பாரதி யுகம் கடந்து வாழும்யுக கவிஞன்மகாகவி பாரதி துணிவின் முகவரிஅன்பின் அடையாளம்மகாகவி பாரதி இயற்கை...