கோயில்நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை !குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை ! சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு மதுரை !...
கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல்சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல்தந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும்தன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் !பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போலவேபல தொழில்கள் செய்து வாழ்வை...