விரக்தி வேண்டாம் விரட்டி விடுகவலை வேண்டாம் களைந்து விடுதுக்கம் வேண்டாம் துரத்தி விடுதுயரம் வேண்டாம் துறந்து விடுமகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இருஇன்பம் வேண்டும் இன்முகமாய் இருபுன்னகை வேண்டும் சிரித்தே இருதன்னம்பிக்கை...
அகம் புதிதாக உதவுவது புத்தகம் !அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம்...
சுட்டபோதும் சுவை தந்தது சோளக்கதிர் ! புறம் முள்ளாக அகம் இனிக்கும் சுளையாக பலா! அருகே முள் ஆனாலும் மகிழ்ச்சி ரோசா ! வேறு இல்லை இணையான மலர் செம்பருத்தி...
மீன் கடித்தும்சிதையவில்லைகுளத்து நிலா ! சிறுவனின் கல்உடைந்தது சில நொடிகுளத்து நிலா ! குளத்தில்முகம் பார்த்ததுநிலா ! தமிழரின்கண்டுபிடிப்புஈரமுள்ள நிலா ! பார்க்கப் பரவசம்பார்த்தால் பிரமாண்டம்நிலா ! கிராமத்தின் தெரு...
அறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின் வளர்ச்சிக்கும்சாதனைக்கும் காரணம்எழுத்து ! இல்லாத உலகம்நினைக்கவே அச்சம் !எழுத்து ! திருவள்ளுவரைஉலகிற்குக் காட்டியதுஎழுத்து ! அறிஞர்கள் கவிஞர்கள்எழுத்தாளர்கள் மூலப் பொருள்எழுத்து...