மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவது தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் வராது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கஜேந்திரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யாவை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்...
திருப்பூர்: திருப்பூர் அலகுமலையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 7 மாடுகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த வீரர் முதல் பரிசு பெற்றார். திருப்பூர் மாவட்டம் அலகுமலை அடிவாரத்தில் பொங்கல் திருநாளையொட்டி,...
திருச்சி/புதுக்கோட்டை: திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 இடங்களில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 54 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு...
புதுக்கோட்டை: “ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவதற்காக காப்பீடு செய்யப்படுவதைப் போல, போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி...