குடையின்றி நின்று இருந்தபோதுகுடையோடு வந்தால் என்னவள் ! வருக என்று கண் அசைத்தாள்விழாக்கோலமானது மழைக்காலம் ! இருவரையும் இணைத்து ரசித்தது மழைஇனிதே பேசிக்கொண்டே பயணம் ! நெற்பயிர் வளர மட்டுமல்ல...
இணையர்கள் பலர் வந்து அமர்ந்துஇனிமையாகப் பேசி மகிழ்கின்றனர்! ஊடலை உடைத்து சில இணையர்கூடலுக்கு முன்னுரை எழதுகின்றனர்! வயிற்றுப்பிழைப்பிற்கு பலர்வருவோரிடம் சுண்டல் விற்கின்றனர்! அலைகளும் ஓய்வின்றி சலிக்காமல்அன்பை கரைக்கு சொல்கின்றன! குளிக்கச்...
வானில் இருந்து வரும் திரவ அமுதம் மழை !வயல்களைக் குளிர்வித்து விளைவிக்கும் மழை ! துளித்துளியாக விழும் பெருவெள்ளம் மழை !துன்பம் மறக்க வைத்து இன்பம் தரும் மழை !...