மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள்கற்களை...
உலகம் முழுமையும் கொரோனாவூகானில் உற்பத்தித் தொடக்கம்ஏகபோக விளைச்சல் கண்டினன்எல்லா நாட்டுக்கும் ஏற்றுமதியாக்கினன் ஏற்றுமதிக்கு விலையேதும் கேட்காமலே இலவசம் இலவசமென்று கொக்கரித்தனன் அய்யகோ ஏழையர் நெஞ்சினிற் ஈட்டியொன்று விழுந்திடல் கூடசெப்பு வாய்வழியிற்...
மீன் கடித்தும்சிதையவில்லைகுளத்து நிலா ! சிறுவனின் கல்உடைந்தது சில நொடிகுளத்து நிலா ! குளத்தில்முகம் பார்த்ததுநிலா ! தமிழரின்கண்டுபிடிப்புஈரமுள்ள நிலா ! பார்க்கப் பரவசம்பார்த்தால் பிரமாண்டம்நிலா ! கிராமத்தின் தெரு...
அறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின் வளர்ச்சிக்கும்சாதனைக்கும் காரணம்எழுத்து ! இல்லாத உலகம்நினைக்கவே அச்சம் !எழுத்து ! திருவள்ளுவரைஉலகிற்குக் காட்டியதுஎழுத்து ! அறிஞர்கள் கவிஞர்கள்எழுத்தாளர்கள் மூலப் பொருள்எழுத்து...