தரணிக்கு உணர்த்தியதுதச்சனின் திறமையைமரப்பாச்சி !பெரியவர்களுக்கும் பயன்பட்டதுவிற்றுப் பிழைக்கமரப்பாச்சி !வெட்டியதற்கு வருந்தாமல்மகிழ்ந்தது மரம்மரப்பாச்சி !பெண் இனத்தின்பிரதிநிதியாகமரப்பாச்சி !உடையவே இல்லைபலமுறை விழுந்தும்மரப்பாச்சி !உண்ணாவிட்டாலும் சோறுஊட்டி மகிழ்ந்தது குழந்தைக்குமரப்பாச்சி !பொம்மை அல்லஉயிர்த்தோழி குழந்தைக்குமரப்பாச்சி !அம்மணம்...
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள்கற்களை...
துண்டித்ததுஉறவுகளின் உரையாடலைதொ(ல்)லைக்காட்சி ! வளர்ச்சியை விடவீழ்ச்சியே அதிகம்தொ(ல்)லைக்காட்சி ! வன்மம் வளர்த்துதொன்மம் அழித்ததுதொ(ல்)லைக்காட்சி ! பாலில் கலந்தபாழும் நஞ்சுதொ(ல்)லைக்காட்சி ! இல்லத்தரசிகளின்போதைப்போருளானதுதொ(ல்)லைக்காட்சி ! வளர்த்துவிடும்மாமியார் மருமகள் சண்டைதொ(ல்)லைக்காட்சி ! கைவினைப்...
அழப் பிறந்தவள் அல்ல நீஆளப் பிறந்தவள் நீபெண்ணாகப் பிறந்ததற்குகவலை கொள்ளாதே நீகர்வம் கொள் நீபெருமை கொள் நீஅடிமை விலங்கைஅடித்து நொறுக்குஅற்புதச் சிறகைவிரித்துப் பற.கொட்டக்கொட்டகுனிந்து போதும்கொட்டும் கரம்முறித்திடு நீஇனி வெங்காயம்நறுக்கும் போது...
கெட்ட காற்றைஉள்வாங்கிநல்ல காற்றைவெளியிடும் மரம் நல்ல காற்றைஉள்வாங்கிகெட்டகாற்றைவெளியிடுபவன்மனிதன் கழிவுநீரைஉள்வாங்கிநல்ல இளநீர்தருவது மரம் நல்ல நீரை அருந்திகழிவு நீரைகழிப்பவன் மனிதன் உயர்ந்தவன்தாழ்ந்தவன்பாகுபாடின்றிஉயர்ந்தநிழல் தருவது மரம் உயர்ந்தவன்,தாழ்ந்தவன்பாகுபாட்டுடன்உதிரம் சிந்துபவன்மனிதன் மரமெனநிற்காதே எனமனிதரைத் திட்டிமரத்தை...
சாதிமத வெறி மனதிலிருந்து மாய்ப்போம்சகோதர உணர்வினை மனதில் வளர்ப்போம்! ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம்அன்பால் அகிலம் சிறக்க வழி காண்போம்! சாதி என்பது பாதியில் வந்தது உணர்வோம்சாதிக்க நினைத்து சாதியை...
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்றுசொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !உலகின் முதல் மொழி தமிழ் என்றுஉரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள்உன்னத தமிழ் மொழியில் ஏராளம்...
உலக மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி பேசும் தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழர் அனைவரும் பெருமை கொள்வோம் ! உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழிஇலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழிஇனிய...
உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் இணைந்தஉயிர்கள் உச்சரிக்கும் உன்னத சொல் அம்மா ! உலக உறவுகளின் சிகரம் அம்மாஉலகம் போற்றிடும் உன்னத உறவு ! உயிரும் உடலும் தந்த வள்ளல்உயிர் வளர்த்த...
கற்க கசடற திருவள்ளுவர் மொழிந்தார்குற்றமின்றி கல்வி கற்றால் சிறக்கலாம் ! சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டுசீராகவே கல்விதனை கற்றுவிட்டால் ! மேன்மக்கள் என்ற மரியாதை கற்றோருக்குமேதினியில் என்றும் உண்டு அறிந்திடுக!...